Rail Water Supply in Perambur

img

பெரம்பூர், அண்ணா நகர் பகுதிகளில் ரயில் தண்ணீர் விநியோகம்

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து கல் குவாரிகள், விவசாய கிணறுகள் போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது